கவிதை

  • September 25, 2016
கவிதை

கவிதை

சொல்விதை…

சொல் வதை…

இரண்டும் கலந்துநான்

தமிழ் கொல்வதை நீ …

கவிதை என்றுரைத்தால்

கொஞ்சம்…

நெஞ்சம்…

மகிழ்வேன் நான்…

Share :
comments powered by Disqus

Related Posts

இதயத்தில் ஒருபாதி இரவல்கொடு…

இதயத்தில் ஒருபாதி இரவல்கொடு…

Read More

கவிதைகள் முடிவதில்லை

கவிதைகள் முடிவதில்லை

Read More