மனிதம்

  • January 13, 2024
கன்னிமை சிறுகதை

வண்ணத்துப்பூச்சியின் இறகுவழி
பயணித்த பனித்துளியே

நீயேதும் அதற்கு
வலிதந்திருப்பாய் என்றெண்ணி
வசவுகள் வீசிட நினைக்கிறேன்

காற்றாலை கரத்தால்
சிறகொடிந்த பறவைக்கும்
கையறுநிலை பாடும் நான்…

என்வீட்டு மின்விசிறி முறித்த
தும்பியின் இறகு வந்து
முகத்தில் அறைந்திட
தலை குனிந்தேன்

Share :
comments powered by Disqus

Related Posts

எழுத்து…

எழுத்து…

Read More

மழைக்கால மாலை…

மழைக்கால மாலை…

Read More

மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்

" மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் மாலை 7.05 மணிக்கு கண்டோண்மண்டுக்கு வரும்… நாம 5.30 க்கு கேப் ஏறனும்… ஸோ தேவையான எல்லா விஷயமும் பேக் பண்ணிடு… சமைக்க வேண்டாம்… மறுபடியும் சொல்றேன் சமைக்க வேண்டாம். உன்னால ஒன் ஹவர்ல செய்யமுடியாது.. அங்க போய் பாத்துக்கலாம்" சொல்லிவிட்டு நகர்ந்தார் என்னவர்.

Read More