நீர்க்கோடு!!!

  • September 15, 2016
நீர்க்கோடு!!!

நீர்க்கோடு!!!

பொன்னி என்பதொரு பெரும் நீர்க்கோடு
அதன் தண்ணி பிரிக்கும் வழக்கோடு
சில பல பேரின் ஆணவ செருக்கோடு
உனக்கும் எனக்கும் நடுவில் வந்ததொரு நீர்க்கோடு

கண்ணீர் கரைகளில்
காதல் கடிதமெழுதி
கன்னட காற்றில் கரைந்து விட்டேன்…
கரைவந்து சேர்ந்ததோ கண்ணனிடம்…

Share :
comments powered by Disqus

Related Posts

இதயத்தில் ஒருபாதி இரவல்கொடு…

இதயத்தில் ஒருபாதி இரவல்கொடு…

Read More

கவிதைகள் முடிவதில்லை

கவிதைகள் முடிவதில்லை

Read More