நீயும் நானும்…

  • July 24, 2017
நீயும் நானும்…

நீயும் நானும்…

எழுதிட கரையுமென் பென்சில் முனைபோல்

உனை நினைத்திட உருகும் நான்…

நீண்ட நாட்களாய் நீயாய் இருந்து…

நிமிடங்கள் மட்டுமே நானாய் ஆகிறேன்…

நெடிய பெருமூச்சுகள் உதிர்த்துக்கொண்டே…

காற்றில் உனைத்தேடி அலைகிறேன்…

விழித்திருக்கையில் நினைவுகளாய்…

களித்திருக்கையில் மனப்புனைவுகளாய்…

கனவுக்குள்ளேயொரு பாடலாய்….

கையோடு கலந்திடும் காதலாய்….

நீட்டிய விரலில் தொற்றிக்கொள்ளும்….

நீயுமோர் கிளிப்பிள்ளையோ….

Share :
comments powered by Disqus

Related Posts

நீர்க்கோடு!!!

நீர்க்கோடு!!!

Read More

நிலவே முகம் காட்டு....

நிலவே… முகம் காட்டு….

Read More

கவிதைகள் முடிவதில்லை

கவிதைகள் முடிவதில்லை

Read More