வாசகர்கருத்து

  • Home /
  • Tags /
  • வாசகர்கருத்து

எழுத்தாளர் கற்பகாம்பாள் கண்ணதாசன்

#வாசிப்பனுபவம் நூல்: இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும் ஆசிரியர்: Pratheba C Vignesh

Read More

Writer Raghu Raman

பிரதீபா சந்திரமோகனின் முதல் நாவலான ‘#இந்திரநீலமும் #இமைக்கா #இரவுகளும்’ வாசித்தேன்.

Read More

From Deepa Viyal

இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும்💙 ஆசிரியர் Pratheba C Vigneshன் முதல் படைப்பு இது…

Read More

கவிஞர் சுரபி இராமச்சந்திரன்

பிரதீபா சந்திரமோகன் எழுதிய ‘இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்’ என்ற வரலாற்றுப் புனைவுக் கதையை Kindle ல் படித்தேன். பொறியாளராகிய இந்த எழுத்தாளர் பழைய சோழர் தலைநகர் பூம்புகாரின் இடிபாடுகளிலிருந்து இக்கதையைக் கட்டி எழுப்பியுள்ளார். வரலாற்று ஆர்வமும் தேடலும் கொண்ட வாசகர்களுக்கு இந்நூல் நிச்சயம் பிடிக்கும்.

Read More

Preethi Rajkumar

Preethi Rajkumar ரொம்ப நாளாவே எப்போ முகநூல் புத்தகத்துக்கு வந்தாலும் இந்த புத்தகத்தை படித்து அதன் அனுபவத்தை, விமர்சனங்களை, கருத்துக்களை யாரேனும் பதிவு செய்து படத்துக்கு trailer, teaser ரிலீஸ் பண்ணுற மாதிரி போட்டு நம்ம ஆர்வத்தை தூண்டுறாங்க அப்படி என்ன தான் எழுதிருக்கு அதுல இன்னைக்கு படித்தேயாகனும் என்று எண்ணி kindle பதிவிறக்கம் செய்து படித்து விட்டேன்.

Read More

எழுத்தாளர் பிரேம ராகவி விமர்சனம்

Video Review - இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும் கடல் தாண்டி துபாய் மண்ணில் இந்திரநீலத்தின் ஒளிவீசச் செய்தமைக்கு மிக்க நன்றி.🥰

Read More

பொறியாளர்.செள.ஸ்டாலின்பாரதி

Pratheba C Vignesh M.E.(Civil) அவர்கள் எழுதிய இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் வரலாற்றுப் புனைவு கதையை இணையம் மூலம் kindleல் படித்தேன்.

Read More